கோவையில் பஞ்சமி நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்ட சமூக நீதிக் கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்டோரை கைது செய்ததை கண்டித்தும், அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியு றுத்தியும் செவ்வாயன்று அனைத்து அமைப்புகளின் கூட்டமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.